தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் தருமபுரி நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இக்கருத்தரங்கத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் எம்.யோகராசு தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் தருமபுரி நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இக்கருத்தரங்கத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் எம்.யோகராசு தலைமை வகித்தார்.